வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி வௌியிட்ட கருத்து
வரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடியதன் பின்னர் தீர்வு காண்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகள் காணப்படுவதுடன் கருத்து வேறுபாடுகளும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கண்டி மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி…
ரொஷான் ரணசிங்கவும் ஜனாதிபதி தேர்தல் களத்தில்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கிலாந்து செல்ல முன் சனத்தின் கோரிக்கை!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் அனைத்து வீரர்களும் தமது அதிகபட்ச திறமையை வௌிப்படுத்துவார்கள் என நம்புவதாக தேசிய கிரிக்கெட் அணியின் பதில் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.இன்று (11) காலை இலங்கை வீரர்களுடன் இங்கிலாந்து செல்வதற்காக கட்டுநாயக்க…
36 ஐபோன்களும் 06 மடிக்கணினிகளும் பறிமுதல்
சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் என்பவற்றை பறிமுதல் செய்ய பிரதி சுங்கப் பணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.நேற்று (10) அதிகாலை 12.30 மணியளவில் டுபாயில் இருந்து இலங்கை வந்த மூன்று விமானப்…
கிராம சேவகர்களின் திடீர் தீர்மானம்
நாளை முதல் ஒரு வார போராட்டம் தொடங்கும் என கிராம சேவகர்கள் தெரிவித்துள்ளனர்.இதன்படி நாளை (12) மற்றும் நாளை மறுதினமும் (13) சேவையில் ஈடுப்படப்போவதில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியின் இணைத்…
மாணவன் மீதான தாக்குதல் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
மோட்டார் சைக்கிளை நிறுத்தாத காரணத்தினால் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரை களுத்துறை – பயாகல பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.குறித்த மாணவன் கடந்த 7ஆம்…
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் விரைவில்
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 26ஆம் திகதி வெளியிடப்படும் என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.எம்பிலிப்பிட்டியவில் இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான அன்பு (கற்பனைக் கதை)
ஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெயிலின் காரணமாக கர்பமான மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. ஆளில்லா நடைபாதையில் என்…
பன்னீர் பாயாசம் செய்வது எப்படி????
தேவையான பொருட்கள் 200 கிராம் பனீர்750 மில்லி பால்1/4 கப் சர்க்கரை1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்2 – 3 டீஸ்பூன் உலர் பழங்கள் (முந்திரி, பாதாம், திராட்சை)வழிமுறைகள்கெட்டியான பாலை நன்றாக கொதிக்க வைத்து, தொடர்ந்து கிளறி விடவும்.சர்க்கரையைச் சேர்த்து 600 மில்லியாகக்…