• Fri. Nov 28th, 2025

Month: August 2024

  • Home
  • பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்ப்பு

பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…

Muslimvoice E-paper 58, 01.08.2024

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாரான 10 வேட்பாளர்கள்!

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை வைப்பு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி. லியனகே, சஜித் பிரேமதாச, பி.டபிள்யூ.எஸ்.கே. பண்டாரநாயக்க,…

இன்று முதல் மாணவர்களுக்கு இலவச காப்புறுதி!

அனைத்து அரச பாடசாலைகள், அனைத்து அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் மற்றும் விசேட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இன்று முதல் மூன்று வருட காலத்திற்கு மாணவர் காப்புறுதி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில்…

மூன்று நிறங்களில் இனி கடவுச்சீடுகள்!

புதிய அம்சங்களைக் கொண்ட இலங்கைக் கடவுச்சீட்டுக்கள் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைய சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் 3 வெவ்வேறு நிறங்களுடன் வழங்கப்படும் என…

ஆறு சீன பிரஜைகள் கைது!

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 6 சீன பிரஜைகள் பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு நிபந்தனைகளை மீறி பயாகல பிரதேசத்தில் தங்கியிருந்த சீன பிரஜைகள் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5 ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தனர். கைது…

லாப்ஸ் கேஸ் விலையில் மாற்றமில்லை…

ஆகஸ்ட் மாதத்திற்கான லாப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என லாப்ஸ் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – மூவர் கைது!

கனடா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, இத்தாலி, டுபாய் ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய 2 பெண்கள் உட்பட மூவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (31) கைது செய்துள்ளனர். வேலைவாய்ப்புப் பணியகத்தின் …

மற்றொரு ஹமாஸ் பிரமுகர் கொலை

ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவின் தலைவராகக் கருதப்படும் மொஹமட் தைஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுள்ளது. கடந்த 13ம் திகதி காசா பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காசா பகுதியின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தில்…