திருமண மண்டபத்திற்குள் ஒழுக்ககேடு
கம்பஹா, கடவத்தைவில் திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றை அதிகாரிகள் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர். பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் சுமார் 200இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பங்கேற்றிருந்ததாக அதிகாரிகள் தெரித்துள்ளனர். போதைப்பொருள் விருந்துக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்ட…
ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை – 3 கேள்விகளை நீக்க தீர்மானம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் இருந்து மூன்று கேள்விகளை நீக்குவதற்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தீர்மானித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாள் போன்று மாதிரி வினாத்தாள் ஒன்று அலவ்வ பிரதேசத்தில் வட்ஸ்அப் குழுக்களில் பரவி…
வாக்காளர் அட்டைகள் கிடைக்கவில்லையா?
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் சுமார் 97 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 14ஆம் திகதி நிறைவடைந்ததாக பிரதி தபாலைமா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டார்.…
உடனடியாகவே பிரார்த்தனை அங்கீகரீக்கப்பட்டவரின் வாக்குமூலம்
ஸவூதி அரேபியா அல்கஸீம் நகரைச் சேர்ந்த ஸாலிஹ் அல்குழைபி என்ற வயோதிபர் தனது நோயுற்றிருந்த ரியாத் நகரில் வசிக்கும் மகனை பார்க்க சென்று வருகிறார். வழியில் தனது கார் பழுதடைகிறது அதனை திருத்துனரிடம் கொடுத்து விட்டு பக்கத்தில் இருந்த விளையாட்டரங்கில் இடம்…
கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது
95 கிலோ கஞ்சாவுடன் பெண்ணெருவர் இன்று விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திரையான் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 95.520 கிலோகிராம் கேரள கஞ்சா இதன்போது மீட்கப்பட்டுள்ளது. இன்று (15) விசேட அதிரடிப்…
தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 184 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வன்முறை தொடர்பாக 1 முறைப்பாடும், சட்ட மீறல்கள் தொடர்பாக…
அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை.!
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அந்நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பயண ஆலோசனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமெரிக்க இராஜாங்க…
ஒரு வேட்பாளர் மற்றொரு வேட்பாளரை ஆதரித்தால் சிக்கல்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றுமொரு வேட்பாளரை ஆதரித்து கருத்து வௌியிடுவது சட்டவிரோதமானது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட வேட்பாளர் தனது சொந்த வெற்றிக்காக மட்டுமே ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றம்
2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.7 வீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான தேசிய கணக்கு மதிப்பீடுகளை வெளியிடும் போதே மக்கள் தொகை…