• Fri. Nov 28th, 2025

Month: November 2024

  • Home
  • ஜனாதிபதியின் பணிப்புரை – மூன்று தசாப்தங்களின் பின்னர் திறக்கப்படும் வீதி

ஜனாதிபதியின் பணிப்புரை – மூன்று தசாப்தங்களின் பின்னர் திறக்கப்படும் வீதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பிரகாரம் மூன்று தசாப்தங்களின் பின்னர் பலாலி – அச்சுவேலி பிரதான வீதியை இன்று (01) திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முப்பது வருடகால யுத்தம் காரணமாக இந்த பிரதான வீதி மூடப்பட்டதுடன், யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களுக்கு…

பொலிஸாரின் செயற்பாடுகளை வீடியோ எடுக்க தடையில்லை

பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளையோ அல்லது ஏனைய செயற்பாடுகளையோ பொதுமக்கள் காணொளிப் பதிவு செய்வதைத் தடுக்கும் சட்டம் எதுவுமில்லை என, அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இது தொடர்பில் தனக்கு கீழ் உள்ள அனைத்து…

மத்திய வங்கி மோசடி, விசாரணைக்காக ரணில் அழைக்கப்படுவார் – பிரதமர்

கடந்த 2015 ஆம் ஆண்டில் நடந்த மத்திய வங்கி பத்திர மோசடி தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைக்கப்படுவார் என்று பிரதமர் ஹரினி அறிவித்துள்ளார். பிரசாரக்கூட்டம் ஒன்றினல் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும்…

வௌிநாட்டு கடன்கள் தொடர்பில் வௌியான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை 503 மில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில், 275.1 மில்லியன் டொலர்கள் முதன்மைக் கடன் திருப்பிச் செலுத்துதலாகவும்,…

டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் நியமனம்!

டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், Dialog Axiata இன் தாய் நிறுவனமான Axiata Group Berhad அறிக்கை ஒன்றை வௌியிட்டு, இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், தொலைத்தொடர்பு வர்த்தகத்தின்…

மின்னல் தாக்கி 11 வயது சிறுமி பலி

மின்னல் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பதென்ன பண்ணை பகுதியில் பதிவாகியுள்ளது. நேற்று (31) பிற்பகல் மின்னல் தாக்கியதில் சிறுமி உயிரிழந்துள்ளார். தந்தையும் சகோதரனும் வீட்டின் பின்புறத்தில் அஸ்திவாரத்தை வெட்டி கொண்டிருந்த நிலையில்,…

தீபாவளி வருமானமாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபா!

ஹட்டன் டிப்போ இம்முறை தீபாவளி வருமானமாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபா பெற்றுள்ளதாக அதன் முகாமையாளர் தெரிவித்துள்ளார். தீபத்திருநாளை கொண்டாடுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஹட்டனை நோக்கி வருகை தந்திருந்தனர். இதனால் விசேட பஸ் சேவைகள் ஹட்டனிலிருந்து மலையக நகரங்களுக்கும்,…

66 E-Paper Mulsim Voice NOVEMBER 2024