சுகாதார சேவையின் மதிப்பீடு தொடர்பில் வௌியான தகவல்
நாட்டின் சுகாதார சேவையில் தற்போதைய மற்றும் எதிர்கால திட்டங்களுக்கு விரிவான வசதிகளை வழங்குவதன் மூலமும் நல்ல நிர்வாகத்தின் ஊடாக சிறந்த முடிவுகளை அடையக்கூடிய திட்டத்தை தயாரிக்க உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார அமைச்சு…
பணியின் போதே உயிரிழந்த தபால் ஊழியர்!
நுவரெலியா சாந்திபுரம் உப தபால் நிலையத்தில் பணிபுரியும் 49 வயதான சுப்பையா பாலகிருஷ்ணன் எனும் நபர் இன்றைய தினம் காலை தபால் நிலையத்திற்கு வேலைக்கு வருகை தந்திருந்த வேலை மரணம் அடைந்துள்ளார். குறித்த நபர் தபால் நிலையத்தில் 14 வருடங்களுக்கு மேலாக…
A/L பரீட்சையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்
ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் பரீட்சை இன்று (04) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை நவம்பர் 27ஆம் திகதி முதல் 06 நாட்களுக்கு ஒத்திவைக்க பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.…
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவித்தல்
மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல்…
கார் மீது ரயில் மோதி கோர விபத்து!
ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றின் மீது ரயில் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (03) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காரில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலி சுதர்மாராம விகாரைக்கு…
இன்னும் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பிக்கவில்லையா?
2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் விண்ணப்பித்த குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பங்களை அனுப்பத் தேவையில்லை என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் நலன்புரி நன்மைகள் சபை கூறுகிறது. குறித்த குடும்பங்களின் விண்ணப்பங்கள் ஏற்கனவே…
அதிசொகுசு அரச வாகனங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!
அரச நிறுவனங்களில் அதிகளவான செலவுகளை கொண்டுள்ள அதிசொகுசு வாகனங்களை முறைசார்ந்த வகையில் பாவனையிலிருந்து அகற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ஒருசில அதிசொகுசு வாகனங்களின் பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கு செலவாகும் அதிகளவான தொகையைக் கருத்தில் கொண்டு, அவ்வாறான அதிசொகுசு…
லிட்ரோ எரிவாயு விலை குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!
லிட்ரோ எரிவாயுவின் விலை குறித்த லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, 2024 டிசம்பர் மாத்திற்கான உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் LP…
ஆசிரியர் நியமனம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்!
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதற்கு பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ…
தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
அடுத்த ஆறு மாதங்களில் தேங்காய் விலை அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சமன் தேவகே தெரிவித்துள்ளார். மீண்டும் சந்தையில் தேங்காய் விலை அதிகரித்து வருகின்றது. பல பகுதிகளில் தேங்காய் ஒன்று 200 முதல் 220…