அடுத்த ஆறு மாதங்களில் தேங்காய் விலை அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சமன் தேவகே தெரிவித்துள்ளார்.
மீண்டும் சந்தையில் தேங்காய் விலை அதிகரித்து வருகின்றது.
பல பகுதிகளில் தேங்காய் ஒன்று 200 முதல் 220 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.