பல்வேறு பகுதிகளில் விபத்து- 5 பேர் பலி
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் ஐந்தில் பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (04) எம்பிலிப்பிட்டிய, ஆனமடுவ, பொத்துஹெர, கட்டுவன மற்றும் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுகளில் மேற்படி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இரத்தினபுரி –…
கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி
அறுவடை இயந்திரத்தை சுத்திகரித்த குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை, கோரக்கன்கட்டு பகுதியில் நேற்று (4) மாலை அறுவடை இயந்திரத்தை நீரிட்டு சுத்திகரிப்பில் ஈடுபட்ட தருணத்திலேயே இவ்வாறு மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.…
நீரோடையில் விழுந்து, குழந்தை உயிரிழப்பு
பெற்றோரின் கவனயீனம் காரணமாக நீர் நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் சனிக்கிழமை (04) மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று இளைஞர்…
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (05) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக…
சீனாவில் பரவும் வைரஸ் தொடர்பில் இலங்கை அவதானம்
சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்களை இன்று (03) அறிந்து கொண்டதாகவும், அதற்கான ஆய்வின் பின்னர் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கவுள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு…
சதொச ஊடாக நெல் கொள்வனவு செய்ய திட்டம்
இம்முறை பெரும்போக நெல் அறுவடையை சதொச மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக கொள்வனவு செய்து அரிசியை உற்பத்தி செய்து விநியோகிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என வர்த்தக மற்றும் வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவ்வப்போது நாட்டில் ஏற்படும் அரிசித்…
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி குறித்து இன்று எடுக்கப்பட்ட தீர்மானம்
அச்சிடுவதில் தாமதமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தீர்மானம்மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதோடு,…
அச்சிடுவதில் தாமதமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தீர்மானம்
அச்சிடுவதில் ஏற்பட்டிருந்த தாமதம் காரணமாக, தற்போது நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை ஒரு மாதத்திற்குள் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார். அதற்கமைய, அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள சுமார்…
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சாதனை!
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக அதிகமான வரி வருவாயை 2024 ஆம் ஆண்டில் வசூலித்துள்ளது. அதற்கமைய, 1,958,088 மில்லியன் ரூபா என உள்நாட்டு இறைவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 392,229…
கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய நிலவரம்
கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 16,049.42 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் நாள் ஒன்றுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகபட்சமாக 299.13 ஆக இன்று பதிவாகியுள்ளது. மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச்…