• Sat. Apr 4th, 2026

Month: February 2025

  • Home
  • மின்சார வாகனங்களை இறக்குமதி செய்பவர்களுக்கான செய்தி

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்பவர்களுக்கான செய்தி

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் போது கொள்ளளவைப் பொறுத்து விதிக்கப்படும் வரிகள் குறித்து அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 50 கிலோவோட்டுக்குக் குறைவான, 50 முதல் 100 வரை, 100 முதல் 200 வரை மற்றும் 200…

தனியார் வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்துள்ள 9 நிபந்தனைகள்

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைமுறையில் இருந்த தற்காலிக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 304 ஒருங்கிணைந்த வகைப்பாடு குறியீடுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய இன்று (01) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டின்…

கப்பற்துறை தடாகத்தில் விழுந்து ஒருவர் பலி

கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள கப்பற்துறையில் துணை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஒருவர் கப்பல் பழுதுபார்க்கும் பணிக்காகப் பயன்படுத்தப்படும் தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். சுழியோடிகள் மூலம் அவர் வெளியே எடுக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.…

இறக்குமதி வாகனங்களுக்கு ஆடம்பர வரி விதிக்கப்படுவது இப்படித்தான்

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் 2421/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (பெப்ரவரி 01) முதல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தனியார் மோட்டார் வாகனங்களுக்குப்…

நாட்டின் வானிலையில் நாளை முதல் மாற்றம்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை (02) முதல் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ…

சினோபெக் சுப்பர் டீசலின் விலை அதிகரிப்பு

மாதாந்த எரிபொருள் திருத்தத்திற்கு அமைய, பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்த எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப சினோபெக் எரிபொருள் விலையும் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (31) நள்ளிரவு முதல் சினோபெக் நிறுவனம் விற்பனை செய்யும் சுப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.  …

கொள்கலன் நெரிசலை தீர்க்க 4 நாள் விசேட வேலைத்திட்டம்

கொள்கலன் நெரிசலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இலங்கை சுங்கம் 4 நாட்கள் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொள்கலன் நெரிசலை தீர்க்க, நாட்டின் 29 முன்னணி வர்த்தக சபைகள் குறுகிய கால மற்றும் நடுத்தர கால தீர்வுகள்…

கொழும்பு பங்குச் சந்தை அசுர வளர்ச்சி

இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் கொழும்பு பங்குச் சந்தை 7.39% வளர்ச்சியை அடைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 15,944.61 புள்ளிகளாக பதிவான அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண், இன்று (31) அனைத்து பங்கு பரிவர்த்தனைகளின் முடிவின் போது 17,122.7 புள்ளிகளாக…