கிறீஸ் மரத்தில் இருந்து, வழுக்கி விழுந்ததில் சிறுவன் பலி
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த போது 40 அடி உயரமான வழுக்கும் (கிறீஸ்) மரத்தில் இருந்து வழுக்கி விழுந்ததில் 16 வயதான சிறுவன் உயிரிழந்த சம்பவம், பிடிகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. பிடிகல பொலிஸ் பிரிவின் அமுகொட பகுதியில் உள்ள ஒரு…
வாக்காளர் அட்டைகள் தபால் நிலையங்களுக்கு விநியோகம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அஞ்சல் மூல வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் ஏற்கனவே அஞ்சல் திணைக்களங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், சுமார் 250 உள்ளூராட்சி நிறுவனங்களில் திட்டமிட்டபடி மே மாதம் ஆறாம்…
குறுஞ்செய்தி வந்தால் துண்டிக்கவும்
இலங்கை மின்சார சபை (CEB) சூரிய மின்சக்தி அமைப்பு உரிமையாளர்களை இன்று முதல் தங்கள் அமைப்புகளை தற்காலிகமாக துண்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறது. ஆனால் மின்சார சபையிடமிருந்து அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தி அறிவிப்பு கிடைத்தால் குறிப்பிட்ட நாளில் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே துண்டிக்குமாறு…
அவசரகால சூழ்நிலையாகக் கருதி, அரசாங்கம் ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டும் – ரணில்
2028 ஆம் ஆண்டுக்குள் இலங்கை தனது கடன்களைத் தீர்க்க வழிகளைக் கண்டறிய வேண்டியிருக்கும் என்பதால், அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் புதிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளன என்பதை எடுத்துக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள அரசாங்கம் ஒரு திட்டத்தை…
இன்று சற்று உயர்ந்த ரூபாய் (முழு விபரம்)
கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது, இன்று (ஏப்ரல் 16) அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 294.28 இலிருந்து ரூ. 293.91 ஆகவும், விற்பனை விலை…
SJB யை வெற்றிபெறச் செய்யுமாறு மக்களிடம் வேண்டுகிறேன் – சஜித்
மக்கள் விடுதலை முன்னணி அதிகாரத்தைக் கைபற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படும் ஜனாதிபதி அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறார். ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசாங்க நிதியில்லாமல் உகந்த சேவையைப் பெற்றுத் தருவோம் என எதிர்க்கட்சித் தலைவர்…
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கி ஒன்றை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 11 ஆம் திகதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார். நாப்தாவைப்…
சீன பொருட்களுக்கு 245% இறக்குமதி வரி
சீன பொருட்களுக்கு 245% இறக்குமதி வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245% ஆக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை உலக நாடுகளில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப்…
மாலைத்தீவுக்குள் இஸ்ரேலியர்களுக்கு தடை – பாராளுமன்றத்தினால் சட்டம் நிறைவேற்றம்
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மாலைத்தீவு இஸ்ரேலியர்களுக்கு தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் (15) இந்தச் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஜனாதிபதி முகமது முய்சு இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல்…
மக்களுக்கு உடலியல் நிபுண வைத்தியரின் ஆலோசனைகள்
தற்போது நிலவும் வெப்பமான வானிலை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று உடலியல் நிபுணர் வைத்தியர் நந்தன திக்மதுகொட கூறுகிறார். நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக உயிரிழப்பு கூட ஏற்படும் அபாயம் இருப்பதாக உடலியல் நிபுணர் வைத்தியர் நந்தன திக்மதுகொட…