• Sun. Oct 12th, 2025

Month: May 2025

  • Home
  • கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?

கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், கடந்த 7ம் திகதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து…

கொழும்பில் 23 இடங்களில் விசேட வெசாக் தோரணைகள்

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு கொழும்பின், 23 இடங்களில் விசேட தோரணைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒருகொடவத்தை, தொட்டலங்க, தெமட்டகொட, பொரளை, பேலியகொடை, கிரிபத்கொடை, கொட்டாவ, மஹரகம, பிலியந்தல, பெல்லங்வில ஆகிய பகுதிகளில் விசேட தோரணைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொரட்டுவை,…

வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அரசியலமைப்பிற்கூடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளவர்களில் 4 பெண் சிறைக்கைதிகளும்,…

இந்திய உயர்ஸ்தானிகர் – நாமல் ராஜபக்ஷ சந்திப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று (10) இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கூட்டாண்மையின் புதுப்பிப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

கொழும்பில் இரு இடங்களில் தீ விபத்து

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று (10) ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை…

முடிவுக்கு வரும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் ; டிரம்ப் தெரிவிப்பு

இந்தியாவும் பாகிஸ்தானும் ‘முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு’ ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறிள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் தள பதிவில், இந்தியாவும் பாகிஸ்தானும் “முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு…

யாழ்.மக்களுக்கு விசேட அறிவிப்பு

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன், உப்பு விநியோகம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உப்பின் விலை கட்டுப்பாடற்ற ரீதியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமானது மன்னாரில் உப்பைக் கொள்வனவு செய்து…

யாழில் திடீர் சுகவீனத்தால் குழந்தை உயிரிழப்பு

யாழில் திடீர் சுகவீனம் காரணமாக பாலகன் ஒருவன் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் துன்னாலை பகுதியை சேர்ந்த வி.சுயாந் (வயது 03) என்ற பாலகனே உயிரிழந்துள்ளார். கடந்த 28ஆம் திகதி வயிற்றோட்டம் காரணமாக சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த 04ஆம் திகதி வயிற்று வலி…

அருகம்பை கடற்கரையை சுத்தம் செய்த சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள் மற்றும் இலங்கை இராணுவ வீரர்கள் இணைந்து மட்டக்களப்பு அருகம்பை விரிகுடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று நாட்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

இலங்கையில் வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இறைச்சிக் கடைகள், பந்தயம் பிடிக்கும் இடங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் களியாட்ட விடுதிகள்…