ரயிலுடன் மோதி சிதைவடைந்த ஆட்டோ
அஹங்கம ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில், இன்று (02) காலை ரஜரட்ட ரெஜின கடுகதி ரயில் முச்சக்கர வண்டியுடன் மோதி கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு நபர் படுகாயமடைந்து காலி தேசிய…
இலங்கையின் ஏற்றுமதியும், வருமானமும் அதிகரிப்பு
இந்த வருடம் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 1,242 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது, இது கடந்த…
மதிய உணவில் பாம்பு – 100 மாணவர்கள் பாதிப்பு
இந்தியாவின் – பீகார் மொகாமா நகர பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டதில் 100 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டது, இதனை இந்திய மனித உரிமைகள் அமைப்பு விசாரித்து வருகிறது. அந்த உணவை பரிசோதனை செய்ததில், அதில், இறந்த பாம்பு ஒன்று காணப்பட்டுள்ளது. சமையல்காரர்…
வாகன இறக்குமதி பல கட்டுப்பாடுகளை நீக்கி, ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகளை நீக்கி நிதி அமைச்சகம் புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களால் கையொப்பமிடப்பட்டு, 2025 ஏப்ரல் 29 முதல்…
முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பிலான அறிவிப்பு
இலங்கை அரசாங்கம் எரிபொருள் விலையைக் குறைத்தாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றத்தை அறிவிக்க முடியாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர, ஒவ்வொரு…
3 மாதங்களில் நாம் 16.64 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளோம் – META
மெட்டா நிறுவனம் (பேஸ்புக், வாட்ஸப் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனம்) ஜனவரி-மார்ச் காலாண்டில் 16.64 பில்லியன் டாலர் நிகர லாபம் ஈட்டியதாக அறிவித்துள்ளது. இது ஒரு பங்குக்கு 6.43 டாலர் லாபமாகும். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இது 35…
கல் எளிய பெண்கள் மத்ரஸா – வக்ப் சபை வரலாற்றுத் தீர்ப்பு
கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி இந்த நாட்டு முஸ்லிம்களின் வக்ப் சொத்து என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. குறித்த கல்லூரியினை சிலர் கையகப்படுத்தி இது தனியார் சொத்தும் என்றும் தனியார் பாடசாலை…
தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு
தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு இவ் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17,000க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். டெங்கு நோயால்…
இஸ்ரேலில் பாரிய தீ, கால்நடையாக தப்பி ஓடும் மக்கள்
இஸ்ரேலின் பல பகுதிகளில் இன்று (30)பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க உதவுவதற்காக இஸ்ரேல் பல நாடுகளிடமிருந்து சர்வதேச உதவியை கோரியுள்ளது. இஸ்ரேலிய அமைச்சர் காட்ஸ்: “நாங்கள் அவசரகால நிலையில் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். இஸ்ரேலியர்கள் புகை மற்றும் தீயிலிருந்து…
எரிபொருளின் விலையில் மாற்றம்
எரிபொருளின் விலையில் மாற்றம் இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 293 ரூபா. 361 ரூபாவாக…