இண்டிகோ விமானத்தில் நடுவானில் கோளாறு
சென்னையில் இருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 8 மணிக்கு 72 பேருடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது.இந்த நிலையில், நடுவானில்…
சிறுவர் பாதுகாப்பு வெறும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல
சிறுவர் பாதுகாப்பு எந்த வகையிலும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல என்றும், குழந்தைகளை பராமரிப்பது வெறும் பெண்களின் பொறுப்பாக கருதாமல் பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது மிகவும் சரியான கருத்து என்றும் அதேநேரத்தில் அது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான விடயம்…
ஈரானை ஆதரிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் – வெனிசுலா ஜனாதிபதி
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அறிக்கை, “சீனா, ரஷ்யா, துருக்கி, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், உலகளாவிய தெற்கு நாடுகள் மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஈரானை ஆதரிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். பெர்லின், பாரிஸ், லண்டன் மற்றும் வாஷிங்டன் அணுசக்தி யுத்தத்தை விரும்புகின்றன மற்றும்…
“இஸ்ரேலின் தாக்குதல்களை நாங்கள் கண்காணிக்கிறோம்” – எர்டோகன்
இஸ்ரேலின் தாக்குதல்களை நாங்கள் கவனமாகக் கண்காணித்து வருகிறோம். எந்தவொரு எதிர்மறையான சூழ்நிலைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக ‘வெறித்தனமான’ தாக்குதல்களை நடத்துகிறது. இது ‘அரசு பயங்கரவாதத்திற்கு’ சமம். ஈரானின் பதில் இயற்கையானது. சட்டபூர்வமானது. நெருக்கடியை இராஜதந்திர ரீதியாக…
கெட்டதைத் தடுப்பதற்கு போராடுவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் – ஜனாதிபதி
நல்ல விடயங்களை உருவாக்குவதற்குப் பங்களிப்பதுடன், கெட்டதைத் தடுப்பதற்கு போராடுவதும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும், அந்தவகையில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நாட்டிற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கடந்த பொருளாதார நெருக்கடியின்…
நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
இந்தியாவின் நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை நேற்று (18) மீண்டும் ஆரம்பமானதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கடந்த 2023 ஒக்டோபா் முதல் பயணிகள்…
வெளிநாடுகளுக்கான விமான சேவையை குறைக்கும் Air India
சர்வதேச விமான சேவையை சில நாட்களுக்கு 15 சதவீதம் வரை குறைக்க இருப்பதாக இந்தியாவின் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 12 ஆம் திகதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த…
இலங்கையில் ஆரம்பமாகும் ஸ்டார்லிங்
இலங்கையில் எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங் விரைவில் சேவைகளை வழங்கவுள்ளது. இது இந்தமாத இறுதியில் அந்த சேவை இலங்கையில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் நாடு முழுவதும்…
ஈரானியர்கள் சரணடைபவர்கள் அல்ல
ஈரானையும் அதன் மக்களையும், வரலாற்றையும் நன்கு அறிந்த புத்திசாலிகள் ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தும் தொனியில் பேசமாட்டார்கள், ஏனென்றால் ஈரானியர்கள் சரணடைபவர்கள் இல்லை. இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்க ஈரானிற்கு எதிராக தாக்குதலை மேற்கொண்டால், சீர்செய்ய முடியாத சேதத்தை சந்திக்கும். – ஆயத்தொல்லா கமேனி…
அகமதாபாத் விமான விபத்து குறித்து வெளியான தகவல்
அகமதாபாத் குஜராத் விமான விபத்தில் பலியான, 270 பேரில், 162 உடல்கள் மரபணு சோதனை வாயிலாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில், 120 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, கடந்த 12ம் திகதி புறப்பட்ட,…