• Sun. Oct 12th, 2025

“இஸ்ரேலின் தாக்குதல்களை நாங்கள் கண்காணிக்கிறோம்” – எர்டோகன்

Byadmin

Jun 19, 2025

இஸ்ரேலின் தாக்குதல்களை நாங்கள் கவனமாகக் கண்காணித்து வருகிறோம். எந்தவொரு எதிர்மறையான சூழ்நிலைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.   

இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக ‘வெறித்தனமான’ தாக்குதல்களை நடத்துகிறது.  இது ‘அரசு பயங்கரவாதத்திற்கு’ சமம். ஈரானின் பதில் இயற்கையானது. சட்டபூர்வமானது. 

நெருக்கடியை இராஜதந்திர ரீதியாக தீர்க்க துருக்கி விரும்புகிறது. துருக்கியினால் ஆக்கபூர்வமான பங்களிப்பையும் வகிக்க முடியும்.

– ரசப் தையிப் எர்டோகன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *