• Fri. Nov 28th, 2025

Month: June 2025

  • Home
  • கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை

ரம்புக்கனை – கப்பல பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  சம்பவத்தில் உயிரிழந்த பெண் 46 வயதுடைய கொஸ்கஹகும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.  உயிரிழந்த பெண்ணுக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்தாகவும், இதனால் அவரது கணவன்…

161 உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று ஆரம்பம்

161 உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று (02) முதல் ஆரம்பமாகவுள்ளன.  கடந்த மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைவாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இந்த…

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேலும், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது…

“கொவிட்” இன் புதிய அலை

NB 1.8.1 என அழைக்கப்படும் புதிய கொவிட்-19 மாறுபாடு, உலகளாவிய அளவில் மீண்டும் தொற்றுகள் ஏற்படுவதற்கு காரணமாகிறது என்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் துறையின் இயக்குநர் பேராசிரியர் சந்திம ஜீவந்தரா கூறினார். இது ஓமிக்ரானின்…

நானுஓயா சமர்செட் பகுதியில் மண் சரிவு

நானுஓயா சமர்செட் லேங்டல் தோட்டத்தில் 28 லயன் குடியிருப்புக்களை கொண்ட குடியிருப்பு தொகுதி ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 26 குடும்பங்களைச்  சேர்ந்த 120 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் தற்காலிகமாக சமர்செட் கார்லிபேக் பாடசாலையில் தற்காலிகமாகதங்கியுள்ளனர் அவர்களுக்கான உலர் உணவு…

CMC உறுப்பினர்களின் பெயர்கள் விபரம்

கொழும்பு மாநகர சபைக்கு (CMC) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.  வர்த்தமானி அறிவிப்பின்படி, CMC புதிய முகங்களால் நிரப்பப்படும், அதே நேரத்தில் பல முன்னாள் உறுப்பினர்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://documents.gov.lk/view/extra-gazettes/2025/5/2438-66_T.pdf

தேசிய வரி வாரம் நாளை ஆரம்பம்

தேசிய வரி வாரம் நாளை (02) ஆரம்பமாகிறது.  இதன் தொடக்க விழா நாளை காலை (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது.  வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன்,…

பாணந்துறை துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் கைது

பாணந்துறை, வேகட பகுதியில் கடந்த 29 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.  கைது…

குழந்தைகளிடையே வேகமாக பரவும் நோய்கள்!

குழந்தைகளிடையே இன்ஃப்ளூயன்ஸா, சிக்குன்கன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாகக் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.  அண்மைய சீரற்ற வானிலை காரணமாக டெங்கு மற்றும்  சிக்குன்கன்யா நோய்கள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்…

161 உள்ளூராட்சி நிறுவனங்களின் பணிகள் நாளை முதல் ஆரம்பம்

கடந்த மே மாதம் 06 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சரின் வர்த்தமானி அறிவிப்பின்படி, சபைகளை நிறுவுவது நாளை (02) மேற்கொள்ளப்பட வேண்டும்.  அரசியல் கட்சி…