பேப்பர் கப்பில், உள்ள ஆபத்து
‘உபயோகிக்க எளிதாக, பயன்படுத்தியதும் தூக்கிப் போட்டுவிடும் வசதி கொண்ட பேப்பர் கப்புகள் புற்று நோயையும் உண்டாக்கும் அபாயம் கொண்டவை என்பது தெரியுமா?’ என்று சமீபத்தில் ஊடகங்களில் பரபரப்புச் செய்தி ஒன்று வெளியானது.வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு குளிர்பானம் கொடுப்பது முதல் தேநீர் அருந்துவது…
பெண்களை விட ஆண்களை மட்டுமே அதிகம் தாக்கும் நோய்கள்
பலரும் பெண்கள் தான் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட நோயால் அவஸ்தைப்படுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதில் மன இறுக்கம், இதய நோய்கள், தைராய்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆனால் ஆராய்ச்சியாளர்களோ, பெண்களை விட ஆண்கள் தான் அதிகளவு நோயால் கஷ்டப்படுவதாக கூறுகின்றனர். அந்த…
கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து: விஞ்ஞானிகள் தகவல்
பெண்களை கர்ப்பபை புற்று நோய் அதிக அளவில் தாக்குகிறது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் புதிய மருந்து கண்டு பிடித்துள்ளனர். அதற்கு ஓஎன்எக்ஸ்-0801 என பெயரிடப்பட்டுள்ளன. இந்த மருந்தில் உள்ள ‘போலிக்‘ அமிலம் புற்று நோய் பாதித்த…
COCA COLA குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள்: பகீர் தகவல்
உலகம் முழுவதும் பரவலாக அனைவராலும் விரும்பி பருகப்படும் குளிர் பானமாக உள்ள கோக்க கோலாவை குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? என்பதை அறிந்து கொள்வோம். ஏகப்பட்ட ஆபத்தான மாற்றங்கள் நமக்கு தெரியாமலேயே நிகழ்வதாக பல காலமாக…
முகப்பரு தழும்புகளால் அவதிபடுகிறீர்களா? கவலை வேண்டாம்.. இதோ ஈசியான தீர்வு
முகப்பரு தழும்புகளால் அவதிபடுகிறீர்களா?கவலை படாதீர்கள் அதனை போக்குவதற்கு இருக்கவே இருக்கு இந்த வழிகள்! முகப்பரு வருவது இயற்கை, அதனால் ஏற்படும் தழும்புகளும் இயற்கை. அது என்னதான் மேக்-அப் போட்டாலும் போகாத தழும்புகள் என்பது ஏறக்குறைய மருத்துவ உண்மை! ஆனால் சில இயற்கை…
தோற்று போனால் வெற்றி கிடைக்குமா ?
✌ அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்.. ✌ அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்.. ✌ துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.. ✌ பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்.. ✌ சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..…
சீனி மாபியாவை விசாரிக்க குழு நியமனம்
நான்கு உள்ளூர் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனியை விற்க முடியாமல் திணறி வரும் அரசாங்கம், பதுக்கி வைக்கப்பட்டுள்ள பங்குகளை சந்தைக்கு ரகசியமாக வெளியிடுவதில் ஒரு மாஃபியா ஈடுபட்டுள்ளதா என்பதை விசாரிக்க ஒரு குழுவை நியமித்துள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். மொத்த…
இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை
இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை செய்துகொள்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாடசாலை சுகாதார கணக்கெடுப்பில், 22.4% மாணவர்கள் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 11.9% மாணவர்கள் கவலை…
49 வகை அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை
இலங்கையில் சந்தையில் விற்கப்படும் 49 வகையான அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அழகு சாதன பொருட்களில் , அதிக அளவுகளில் கன உலோகங்கள் இருப்பதாக நுகர்வோர் விவகார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில், சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள்…
மாணவர்கள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சிகரமான, கவலையான தகவல்கள்
பல சமூகக் காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது ஓரளவு மன அழுத்தத்தை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்ததாக சுகாதார அமைச்சின் உளநலப் பணிப்பாளர் காரியாலயத்தின் பதில் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் லக்மினி…