’கோல்டு கார்ட்’ விசாவை அறிமுகப்படுத்திய ட்ரம்ப்
1 மில்லியன் டொலர் ‘கோல்டு கார்ட்’ விசாவை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிமுகப்படுத்தினார். இந்த விசா அமெரிக்க நிறுவனங்கள் திறமையானவர்களை தக்க வைத்து கொள்ள அனுமதிக்கிறது. அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்ப்பதற்கென பல வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது…
அனர்த்தத்தில் காணாமல் போன 203 நபர்களுக்கு மரணச் சான்றிதழ்கள்
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 203 நபர்களுக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. திடீர் அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னரும் ஒரு நபர் காணாமல் போயிருந்தால், மேலதிக…
நுவரெலியாவில் வதந்திகளால் ஏற்பட்ட பெரும் பரபரப்பு
நுவரெலியா சமர்ஹில் தோட்டத்தில் தோட்ட முகாமையாளரின் விடுதியில் இரண்டு வாட்டர் கீஸர் ஒரே நேரத்தில் வெடித்து பாரிய சத்தம் வெளிவந்துள்ளன. இதனை நிலம் நடுக்கம் என சமூக ஊடகங்களில் முறையற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி, பொதுமக்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும்…
உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது, நம்பிக்கைகொண்டு உதவி கரம் நீட்டியுள்ளன – பிமல்
ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கைகொண்டு உதவி கரம் நீட்டியுள்ளன. நெருக்கடியான நிலையில் சந்திரிக்கா 25 கோடி ரூபா நன்கொடை வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவரது செயற்பாடு ஏனையவர்களுக்கு சிறந்த…
அனர்த்த நிவாரண உதவிகளை ஏற்றிய, ரஷ்யாவின் விசேட விமானம் கட்டுநாயக்க வந்தது
அனர்த்த நிவாரண உதவிகளை ஏற்றிய ரஷ்யாவின் விசேட சரக்கு விமானம் ஒன்று (10) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 35 மெற்றிக் தொன் எடையுள்ள இந்த உதவிப் பொதிக்குள் நடமாடும் மின் உற்பத்தி நிலையம் சமையல் எண்ணெய், சீனி, அரிசி,…
விலையை அதிகரித்த சூப்பர் மார்க்கெட்டுக்கு, தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்
அங்கீகரிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, நுவரெலியா க்ளென்ஃபால் சாலையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் ரூ. 500,000 அபராதம் விதித்துள்ளது. அதிகபட்ச சில்லறை விலை ரூ. 100…
பாடசாலைகள், பரீட்சைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பு
பாடசாலைகள், பரீட்சைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பு பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பாடசாலைகளை தவிர அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும், டிசம்பர் 16 ஆம் திகதி பாடசாலை தொடங்கும் மூன்றாம் தவணை பரீட்சைநடத்தப்படாது 11 ஆம் வகுப்புக்கான பரீட்சை ஒத்திகை மட்டுமே நடத்தப்படும் க.பொ.த உயர்தரத்…
மும்பையில் ‘பேஷன் ஷோ’வில் மெஸ்சி
அர்ஜென்டினா கால்பந்து அணியின்தலைவர் லயோனல் மெஸ்சி 3 நாள் சுற்றுப்பணமாக இந்தியாவுக்கு வருகிறார். 14 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு வருகை தரும் அவர் மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். வருகிற 13ஆம்…
பார்சிலோனா செல்லும் மொய்ஸே கீன்?
இத்தாலிய சீரி ஏ கழகமான பியொரென்டினாவின் முன்களவீரரான மொய்ஸே கீனைக் கைச்சாத்திடுவதில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா ஆர்வம் காட்டுவதாகக் தெரிவிக்கப்படுகிறது. அடுத்த மாதம் 25 வயதான கீனைக் கைச்சாத்திடுவது தொடர்பாக பார்சிலோனாவுடன் அவரது பிரதிநிதிகள் சந்திப்பொன்றை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.…
இயல்பு நிலைக்கு திரும்பிய 21 ஆறுகள்
நீர் மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியதால், 21 ஆறுகளின் தாழ்நில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதன்படி, 01 மஹா ஓயா 02. தெதுரு ஓயா 03. மகாவலி ஆறு 04. மகாவலி ஆறு (பதுலு ஓயா…