சட்டத்தரணி அருண லக்சிறியினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தை கூட்டியதன் மூலம் சபாநாயகர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக அவர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.