• Sun. Oct 12th, 2025

பிணைமுறி மோசடி… முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் உட்பட மூவர் கைது.

Byadmin

Mar 25, 2019

(பிணைமுறி மோசடி… முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் உட்பட மூவர் கைது.)

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் பி. சமரசிரி மற்றும் மூன்று பணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிணைமுறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டிலேயே குறித்த நபர்கள் CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *