• Sat. Oct 11th, 2025

கொரோனா ஜனாசாக்களை இறக்காமத்திலும், நல்லடக்கம் செய்யலாம் – அரசாங்க அதிபர் அனுமதி

Byadmin

May 30, 2021

கொரோனா தாக்கத்தினால் மரணமடையும் முஸ்லிம் ஜனாசாக்களை இறக்காமத்தில் அடக்கம் செய்வதற்கான அனுமதியை 29.05.2021 அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *