• Sat. Oct 11th, 2025

லண்டன் வீதிகளில், தனியாக நடைபயிலும் சந்திரிக்கா

Byadmin

Jun 26, 2021

இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க, தற்போது லண்டன் சென்றுள்ளார். அவருடைய பிள்ளைகள் அங்குள்ள நிலையில், அவர்களை சந்திப்பதற்காக சந்தரிக்கா அங்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அவர் லண்டனில் சுதந்திரமாக சுற்றித்திரிவதை விளக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *