• Thu. Oct 16th, 2025

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மட்டுமே, சஜித் பிரதமராக பதவி ஏற்பார்.

Byadmin

May 11, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால்,புதிய அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதான கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *