• Sun. Oct 12th, 2025

இந்தியாவின் நன்கொடை வௌ்ளிக்கிழமை இலங்கைக்கு…

Byadmin

May 25, 2022

25 தொன்களுக்கும் அதிக நிறையுடைய மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) கொழும்பை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தியாவின் நன்கொடையாக இலங்கைக்கு வரும் இப் பொருட்களின் பெறுமதி சுமார் 200 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *