• Mon. Oct 13th, 2025

போராட்டக்காரர்கள் 25 பேர் இன்று, அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கிறார்கள்

Byadmin

Jul 12, 2022

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினருக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று (12) இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினரை அங்கத்துவப்படுத்தி 25 பேர் பங்கேற்கவுள்ளனர்.

பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பின் போது, எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பிலான கருத்துக்கள் மற்றும் யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *