• Mon. Oct 13th, 2025

பாதையை விட்டு தடம்புரண்ட ரயிலால் ஏற்பட்ட சேதம்.

Byadmin

Aug 13, 2022

கொழும்பிலிருந்து நேற்றிரவு(12) 9:30 மணியளவில் புறப்பட்ட ரயில் திருகோணமலை சைனாபே ரயில் நிலயத்தில் இன்று(13) காலை 5.25 மணியளவில் பாதையை விட்டு தடம்புரண்டதனால் ஏற்பட்ட சேதமே இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *