• Sun. Oct 12th, 2025

7 நாட்களாக காய்ச்சலுடன், சளி – எட்டு மாத குழந்தை உயிரிழப்பு

Byadmin

Oct 17, 2022

யாழ்.போதனா வைத்திய சாலையில் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட எட்டு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. 

கிளிநொச்சி கணேச புரம் பகுதியை சேர்ந்த எட்டு மாத ஆண் குழந்தைக்கு கடந்த 7 நாட்களாக காய்ச்சல் காணப்பட்டதுடன் , சளியும் காணப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (16) உயிரிழந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *