• Sun. Oct 12th, 2025

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Byadmin

Dec 2, 2022

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று(02.12.2022) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை நேற்று(01.12.2022) முடிவடைந்துள்ளது.

இதேவேளை மூன்றாம் தவணை எதிர்வரும் 5 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று(02.12.2022) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை நேற்று(01.12.2022) முடிவடைந்துள்ளது.

இதேவேளை மூன்றாம் தவணை எதிர்வரும் 5 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் தவணை விபரங்கள்
மூன்றாம் தவணைக்கான முதற்கட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நத்தார் பண்டிகை காரணமாக எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 2 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *