• Sat. Oct 11th, 2025

மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

Byadmin

Jan 30, 2023


மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *