• Fri. Oct 17th, 2025

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

Byadmin

May 10, 2023

பெட்ரோலில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றுவதற்கான முன்னோடி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாளை (11.05.2023) முதல் முச்சக்கர வண்டிகளுக்கான விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

முன்னோடி திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 300 பெட்ரோலில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *