இப்படி தூக்கம் தொலைத்து கட்டியெழுப்பிய தேசத்தின் தலைவனுக்கு சவால் மிகுந்த ஐந்தாண்டுகள் எதிரே உள்ளன.
இதுவரை தனது அரசியல் வரலாற்றில் தான் சந்தித்த எந்தவொரு தேர்தலிலும் தோல்வி கண்டிராத அசாதாரண தலைமைக்கு இனிமேல் தனது திட்டங்களை தோல்வியடைய விடாமல் முன்னெடுக்கும் பணி ஒன்றே பாக்கியிருக்கின்றது.