இவற்றை அறிந்து கொள்ளுங்கள், நீர் கட்டண அதிகரிப்பை குறைத்துக் கொள்ளுங்கள்
ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அது 300% அதிகரிப்பாகும்.
அலகிலிருந்து 25 வரையான அலகுக்கான சேவைக் கட்டணம் 300 ரூபாவிலிருந்து 400 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பாடசாலைகளுக்கான ஆகக்குறைந்த நீர் கட்டணம் 900 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
5 அலகு நீரை மாதாந்தம் பயன்படுத்தும் வழிபாட்டுத்தலங்கள் அல்லது பாடசாலையொன்று அலகுகொன்றுக்கு செலுத்திய 6 ரூபா கட்டணம் புதிய திருத்தத்தின் படி 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்காக செலுத்த வேண்டிய மாதாந்த நிலையான கட்டணம் 50 ரூபாவிலிருந்து 400 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
5 அலகுகளை மாதாந்தம் பயன்படுத்தும் சமய ஸ்தலங்கள் அல்லது பாடசாலைகளுக்கு வரியின்றி நீருக்காக செலுத்திய 80 ரூபா கட்டணம் தற்போது 700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 775 வீத அதிகரிப்பாகும்.
எனினும், வழிபாட்டுத்தலங்கள் அல்லது பாடசாலைகள் எந்தளவு நீரை பயன்படுத்தினாலும் அலகொன்றுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் 60 ரூபாவாகும்.
எனினும், மாதாந்த நிலையான கட்டணத்தை 400 ரூபாவிலிருந்து 3500 ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கப்பல் மற்றும் துறைமுக நகர பிரிவில் மாதாந்தம் 25 அலகுகளை பயன்படுத்தும் நிறுவனங்கள் நீருக்காக அலகொன்றுக்கு செலுத்திய 670 ரூபா கட்டணம் தற்போது 750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அது 11 வீத அதிகரிப்பாகும். இந்த பிரிவில் அனைத்து நீர் அலகுகளும் 750 ரூபாவிற்கு விற்கப்படும்.
மாதாந்த சேவைக் கட்டணம் மாத்திரம் சிறிதளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 20,000 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் நிறுவனங்கள் இதுவரை செலுத்திய 1,20,000 ரூபா மாதாந்த கட்டணம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீர் பயன்பாடு தொடர்பிலும் புதிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
வர்த்தமானி அறிவித்தலின் படி நீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
நீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தினால் 1.5% கட்டணம் குறைவடையும்.
பட்டியல் கிடைத்து 30 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், 2.5% மேலதிக கட்டணத்தை செலுத்த வேண்டும்.
30 நாட்களுக்கும் அதிகமாக நீர் கட்டணத்தை செலுத்தாத பாவனையாளர்களின் நீர் விநியோகத்தை இரத்து செய்வதற்கான அதிகாரமும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து பாவனையாளர்களும் இலத்திரனியல் மின்பட்டியலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், அவ்வாறு இல்லாவிட்டால் சுற்றாடல் பாதுகாப்பு நிதியத்திற்காக வடிகாலமைப்பு சபையின் முகாமையாளர் அறிவிக்கும் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அது 300% அதிகரிப்பாகும்.
அலகிலிருந்து 25 வரையான அலகுக்கான சேவைக் கட்டணம் 300 ரூபாவிலிருந்து 400 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பாடசாலைகளுக்கான ஆகக்குறைந்த நீர் கட்டணம் 900 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
5 அலகு நீரை மாதாந்தம் பயன்படுத்தும் வழிபாட்டுத்தலங்கள் அல்லது பாடசாலையொன்று அலகுகொன்றுக்கு செலுத்திய 6 ரூபா கட்டணம் புதிய திருத்தத்தின் படி 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்காக செலுத்த வேண்டிய மாதாந்த நிலையான கட்டணம் 50 ரூபாவிலிருந்து 400 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
5 அலகுகளை மாதாந்தம் பயன்படுத்தும் சமய ஸ்தலங்கள் அல்லது பாடசாலைகளுக்கு வரியின்றி நீருக்காக செலுத்திய 80 ரூபா கட்டணம் தற்போது 700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 775 வீத அதிகரிப்பாகும்.
எனினும், வழிபாட்டுத்தலங்கள் அல்லது பாடசாலைகள் எந்தளவு நீரை பயன்படுத்தினாலும் அலகொன்றுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் 60 ரூபாவாகும்.
எனினும், மாதாந்த நிலையான கட்டணத்தை 400 ரூபாவிலிருந்து 3500 ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கப்பல் மற்றும் துறைமுக நகர பிரிவில் மாதாந்தம் 25 அலகுகளை பயன்படுத்தும் நிறுவனங்கள் நீருக்காக அலகொன்றுக்கு செலுத்திய 670 ரூபா கட்டணம் தற்போது 750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அது 11 வீத அதிகரிப்பாகும். இந்த பிரிவில் அனைத்து நீர் அலகுகளும் 750 ரூபாவிற்கு விற்கப்படும்.
மாதாந்த சேவைக் கட்டணம் மாத்திரம் சிறிதளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 20,000 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் நிறுவனங்கள் இதுவரை செலுத்திய 1,20,000 ரூபா மாதாந்த கட்டணம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீர் பயன்பாடு தொடர்பிலும் புதிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
வர்த்தமானி அறிவித்தலின் படி நீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
நீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தினால் 1.5% கட்டணம் குறைவடையும்.
பட்டியல் கிடைத்து 30 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், 2.5% மேலதிக கட்டணத்தை செலுத்த வேண்டும்.
30 நாட்களுக்கும் அதிகமாக நீர் கட்டணத்தை செலுத்தாத பாவனையாளர்களின் நீர் விநியோகத்தை இரத்து செய்வதற்கான அதிகாரமும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து பாவனையாளர்களும் இலத்திரனியல் மின்பட்டியலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், அவ்வாறு இல்லாவிட்டால் சுற்றாடல் பாதுகாப்பு நிதியத்திற்காக வடிகாலமைப்பு சபையின் முகாமையாளர் அறிவிக்கும் கட்டணத்தை செலுத்த வேண்டும்.