நாட்டில் தொல்பொருளைச் சேதப்படுத்துவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புத்த சாசன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் திணைக்களத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் சேதப்படுத்தல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், இன்று (24.08.2023) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தொல்பொருளை சேதப்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை: அமைச்சர் விதுர
