• Sun. Oct 12th, 2025

திறமையை வெளிப்படுத்திய விசேட தேவையுடைய மாணவர்கள்

Byadmin

Dec 2, 2023

முல்லைத்தீவில் இனிய வாழ்வு இல்லத்தில் தங்கி படிக்கும் மூன்று விசேட தேவையுடைய மாணவர்கள் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

இவர்கள் வள்ளிபுனம் பாடசாலையில் கல்வி கற்ற 3 மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இவர்கள் விழிப்புலன், செவிப்புலன் குன்றிய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *