• Sun. Oct 12th, 2025

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 4 பேர் பலி!

Byadmin

Feb 23, 2024

ஸ்பெயினின்​ வெலென்சியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 450 பேர் வசிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெலென்சியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மற்றொரு குழு பற்றிய தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *