• Sat. Apr 4th, 2026

உச்ச நீதி மன்றில் மனுத்தாக்கல் செய்த சரத் என் சில்வா

Byadmin

Sep 28, 2017

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் திருத்தச் சட்ட மூலங்கள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட முறைமை தவறானது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *