• Mon. Oct 13th, 2025

வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அநுரவின் திட்டம்!

Byadmin

Sep 14, 2024

நாட்டையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தும் அரசாங்கமொன்றை அமைக்கப் போவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் நேற்று (13) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *