• Fri. Nov 28th, 2025

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன் பதற்றம்

Byadmin

Nov 23, 2024

பத்தரமுல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாக இன்று (22) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பதற்றமான நிலைமை உருவானது.

பாதிக்கப்பட்ட தரப்பினர் கொரியாவுக்கான E-8 விசாக்களுக்கு அனுமதி கோரினர்.

போராட்டத்தை தொடர்ந்து, அதனை சத்தியாக்கிரக போராட்டமாக மாற்றும் வகையில், பணியகத்தின் முன்புறம் உள்ள நடைபாதையில் தற்காலிக கூடாரங்களை அமைக்க போராட்டக்காரர்கள் முயன்றனர்.

பின்னர், பொலிஸார் அங்குச் சென்று கூடாரங்களை அகற்றும் பணியில் ஈடுப்பட்ட போது அமைதியின்மை ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *