ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாராளுமன்றத்தில் தற்போது 2025 ஆம் ஆ ண்டுக்கான வரவு-செலுத்திட்டத்தை சமர்ப்பித்துக்கொண்டிருக்கின்றார். அப்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ஏதோ கூறினார்.
கேள்வியெழுப்பிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, என்ன ஹர்ஷ, நீங்கள் கேட்பதை நான் எப்படி கொடுப்பது.
உங்களுக்கு எப்பது கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பதவியை கொடுப்பது என ஜனாதிபதி கேட்டார்.
இதன்போது அவையில் இருந்த ஆளும் தரப்பினர் கெக் என சிரித்துவிட்டனர்.