• Sun. Oct 12th, 2025

எர்டோகான் குறிப்பிட்டுள்ள 3 விடயங்கள்

Byadmin

Apr 9, 2025

துருக்கிய அதிபர் எர்டோகன் கீழ்வரும் 3 விடயங்களை குறிப்பிட்டுள்ளார்

– இஸ்ரேல் காசாவில் தனது குற்றங்களை நிறுத்திவிட்டு மீண்டும் போர்நிறுத்தத்திற்கு செல்ல வேண்டும்

– காசா, சிரியா, மற்றும் லெபனானில் உள்ள எங்கள் மக்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம்

பிராந்தியத்தின் வரைபடத்தை மீண்டும் வரைவதற்கான இஸ்ரேலின் இலக்குகள் நிறைவேறாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *