• Sat. Apr 4th, 2026

மஹிந்தவை சந்தித்தார் சந்தோஷ் ஜா

Byadmin

Apr 22, 2025

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் மரியாதை நிமித்தமாக, செவ்வாய்க்கிழமை (22) மாலை சந்தித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *