• Sun. Oct 12th, 2025

இளைஞர்கள் சுட்டுக்கொலை

Byadmin

Jun 25, 2025

மித்தெனிய – தொரகொலயா பகுதியில் இன்று (25) காலை சுட்டு கொலை செய்யப்பட்ட 2 இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் தற்போது 3 விசேட விசாரணைக் குழுக்கள், மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. 

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *