வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பயணிக்கும் மக்களுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்கும் புதிய நடவடிக்கையை இலங்கை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு கருமபீடம் (service counter) ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
இதன் மூலம், இலங்கை வந்தவுடன் வாகனங்களை இயக்க விரும்பும் வெளிநாட்டு பயணிகள், வெரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறையினை சென்று அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லாமல், நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்த முடியும்.
இதற்கமைய, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு கருமபீடம் (service counter) ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
இதன் மூலம், இலங்கை வந்தவுடன் வாகனங்களை இயக்க விரும்பும் வெளிநாட்டு பயணிகள், வெரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறையினை சென்று அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லாமல், நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்த முடியும்.