• Sun. Oct 12th, 2025

பாரியளவில் சிகரெட்டுகள் பறிமுதல்

Byadmin

Aug 1, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக பாரியளவில் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சிகரெட் தொகுப்பு அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்கள் மற்றும் லண்டன் நகரத்திற்கு அனுப்பப்பட இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

டுபாயிலிருந்து அனுப்பப்பட்ட இந்த சிகரட்கள் பொதிகளுக்குகள் பிளாஸ்டிக் கப்கள் உள்ளதென என அறிவிக்கப்பட்டிருந்தன. சுங்கச் சட்டத்திற்கமைய, இலங்கை வழியாக போக்குவரத்தாகும் பொருட்களின் உண்மையான உள்ளடக்கங்கள் முழுமையாக சுங்க அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *