• Fri. Nov 28th, 2025

அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும்…

Byadmin

Sep 23, 2025

காசா மக்கள் தங்கள் தாயக நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அங்குள்ள குழந்தைகளின் துயரங்களை படங்கள நமக்கு காண்பிக்கின்றன. நடந்து நடந்து, களைத்து அவர்கள் வீதியிலேயே பசியுடன் உறங்குகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *