• Sat. Oct 11th, 2025

பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக, ஜனாதிபதி ஐ.நா.வில் அறிவிப்பு

Byadmin

Sep 25, 2025

பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாகவும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *