• Sun. May 24th, 2026

மன்னாருக்கு கூட்டம் கூட்டமாக வந்த டெல்பின்கள்

Byadmin

Nov 17, 2025

மன்னார் – இலுப்பைக்கடவை கடற்கரைப் பகுதியை நோக்கி நேற்றைய தினம் (16) மதியம் ஒரு தொகுதி டொல்பின் மீன்கள் கூட்டமாக வந்தன.

சம்பவத்தை அறிந்த அப்பகுதி மீனவர்கள், மக்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் அங்கு சென்று பார்வையிட்டதோடு, சிறுவர்களுடன் டொல்பின்கள் விளையாடினர்.

மன்னார் மாவட்டத்தில் கரையோரப் பகுதிக்கு இந்த டொல்பின் மீன் இனம் கூட்டமாக வருகை தந்தமை இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *