• Wed. Apr 8th, 2026

“நீரின் தரம் பாதிக்கப்படவில்லை”

Byadmin

Dec 3, 2025

நாட்டில் பேரிடர் நிலைமை இருந்தபோதிலும், நீரின் தரம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் 13 மாவட்டங்களுக்கு தடையில்லா நீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சந்தன பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *