• Tue. Apr 7th, 2026

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மக்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

Byadmin

Dec 9, 2025

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள நுவரெலியா Cinecitta மண்டபத்தில் அமைந்துள்ள பராமரிப்பு நிலையத்திற்கு இன்று (08) சென்ற ஜனாதிபதி அநுரகுமார, அந்த மக்கள் தொடர்பான தகவல்களை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து , ரேந்தபொல பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, சேதமடைந்த வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி குறித்தும் ஆராய்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *