• Tue. Oct 14th, 2025

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்கள் இருந்தால் உடனே மாற்றுங்கள்: இல்லாவிட்டால்

Byadmin

Dec 20, 2017

(சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்கள் இருந்தால் உடனே மாற்றுங்கள்: இல்லாவிட்டால்)

சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல், 1949ம் ஆண்டு இலக்கம் 58 நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும் என, அரசாங்கத் தகவல் திணைக்கள செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *