(தேசிய அரசாங்கத்தை விட்டு விலக சு.க தீர்மானம் – திலங்க சுமத்திபால)
தேசிய அரசாங்கத்தை விட்டு விலகிக் கொள்ள ஶ்ரீலங்காசுதந்திரக்கட்சியினர் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் திலங்கசுமத்திபால தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று இரவு ஜனாதிபதியின்உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் தமது தீர்மானத்தைஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர். அதேவேளை புதிய பிரதமரை நியமிப்பதில் ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தின் கருத்தை பெற வேண்டியுள்ளதாகவும் அமைச்சர்திலங்க சுமத்திபால மேலும் தெரிவித்தார்.