• Sun. Oct 12th, 2025

16 பேரும், மஹிந்த ராஜபக்ஷவுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர்

Byadmin

May 24, 2018

16 பேரும், மஹிந்த ராஜபக்ஷவுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர்

அரசாங்கத்திலிருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டுள்ளனர்.

ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து எதிர்காலத்தில் செயற்படபோவதாக அந்த 16 பேரும் அறிவித்துள்ளனர்.

கொழும்பு-07 விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *